ஒரு மாதம் வேலை இல்லை என்றாலும், EPF பணத்தைப் பெறலாம்..!
பணியில் இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஈபிஎப் கிடைக்கும், இந்தப் பணத்தைக் குறைந்தது 3 மாதம் வேலையில்லாமல் இருந்தால் குறிப்பிட்ட அளவிலான பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதிகள் இருந்தது.
தற்போது வெறும் 1 மாதம் வேலையில்லாமல் இருந்தால் கூட EPF பணத்தில் 75 சதவீத தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என ஊழியர்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 26ஆம் தேதி நடந்த ஈபிஎப் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஊழியர்கள் அமைச்சர் சந்தோஷ் கங்வார் நாடாளுமன்றத்தில் இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் சம்பளம் இல்லாமல் தவிக்கும் நிலை, இனி இல்லை. இப்புதிய அறிவிப்பால் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலும், 75 சதவீத ஈபிஎப் தொகையை வைத்து நிதி பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications