நாடு முழுவதும் உள்ள 37 வங்கிகளின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான பேச்சு வார்த்தை இன்று நடைபெறுகிறது. இந்திய வங்கிகள் சங்கத்துடன், தொழிற்சங்கங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
2018 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில், 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க அரசு ஒப்புக் கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை மே 30 ஆம் தேதி தொடங்கினர் 25 விழுக்காடு ஊதியம் வழங்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இதனை வலியுறுத்தி பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 37 வங்கி ஊழியர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
2 விழுக்காடா - போதாது
2015 ஆம் ஆண்டு 10 வது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி 2012 ஆண்டு முதல் 2017 ஆண்டுவரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதுவரை 15 சதவீத ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்ட தற்போது 2 சதவீதம்தான் வழங்கப்படும் எனக் கூறுவதை ஏற்க முடியாது என, தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊழியர்களுக்குச் சுமை
செயல்படாத சொத்துக்களின் மீதான வருவாய் குறைந்ததற்கு வங்கி ஊழியர்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. ஜன்தன், முத்ரா, அடல் பென்சன் திட்டம் உட்படப் பல்வேறு திட்டங்களால் ஊழியர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கூடுதல் நேரம் உழைத்துள்ளதாகவும் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications