ரூ.15,500 கோடி ஈர்க்கும் திட்டத்தில் ஹெச்டிஎப்சி வங்கி..!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி QIP மற்றும் அமெரிக்கச் சந்தையில் பத்திர வெளியிட்டு மூலம் சுமார் 15,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் பணியைத் துவங்கியுள்ளது. இந்த QIP விலையை 2,179.1 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 1.41 சதவீதம் வரையில் குறைந்து 2,172.25 ரூபாயாகச் சரிந்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி டிசம்பர் மாதம் தனது முதலீட்டு ஈர்ப்புத் திட்டத்தை அறிவித்திருந்தது. டிசம்பர் இவ்வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி சுமார் 24,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஈர்க்கத் திட்டமிட்டு இருந்த நிலையில் 8,500 கோடி ரூபாயை அதன் தாய் நிறுவனமான ஹெச்டிஎப்சி லிமிடெட் அளித்துள்ளது.
மீதமுள்ள முதலீட்டைத் தான் தற்போது QIP வாயிலாக ஹெச்டிஎப்சி வங்கி ஈர்க்கத் திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications