முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் பிராண்ட்பேன்ட் சேவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இச்சேவையை இந்தியா முழுவதும் கொண்டு வர சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக ஜியோ பிராண்ட்பேன்ட் சேவை மட்டும் அல்லாமல் கேபிள் டிவி, மற்றும் டிசிஹெச் சேவையும் இத்திட்டத்தின் கீழ் வழங்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே ஜியோ நிறுவனத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைச் செய்துள்ள நிலையில், தற்போது பிராண்ட்பேன்ட் சேவைக்காக 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஜிகாபைபர் சேவையை இந்தியாவின் 1,100 நகரங்கள் மற்றும் டவுன் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளது. இதன் மூலம் பிராண்ட்பேன்ட் சேவையில் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற ரிலையன்ஸ் ஜியோ இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
ஜியோவின் ஜியோஜிகாபைபர் சேவையைப் பெற விரும்புவோருக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பதிவு செய்ய வாய்ப்பை ஜியோ அளிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications