பிரதமர் மோடியின் 4 வருட ஆட்சியில் இந்தியாவின் தனிமனிதனின் சராசரி வருமானம் 79,882 ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த 4 ஆண்டுகளை விடவும் அதிகமாக உள்ளது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் உள்ளது.
2011-12 முதல் 2014-15ஆம் நிதியாண்டு காலத்தில் 67,594 ரூபாயாக உள்ளது எனப் புள்ளியல் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

விஜய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-14ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 4.6 சதவீதம் உயர்ந்து 68,572 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து 2014-15ஆம் ஆண்டில் 6.2 சதவீதம் உயர்ந்து 72,805 ரூபாயாகவும், 2015-16ஆம் ஆண்டில் 6.9 சதவீதம் உயர்ந்து 77,826 ரூபாயாகவும், 2016-17ஆம் ஆண்டில் 5.7 சதவீதம் உயர்ந்து 82,229 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் 2011-12 முதல் 2014-15ஆம் நிதியாண்டு காலத்தில் சராசரியாகத் தனி நபர் வருமானம் 79,882 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications