ஆதார் எண்ணை வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சர்மாவின் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய சர்மா
அண்மையில் தனது ஆதார் எண்ணை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, முடிந்தால் இதனைப் பயன்படுத்தி தனக்கு பாதகத்தை ஏற்படுத்திக் காட்டுங்கள் என சாவல் விடுத்தார். அடுத்த ஒருசில நிமிடங்களில் அவரின் சாதகத்தையே வெளியிட்டு மூக்கை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவெளியில் ஆதார் எண்ணை வெளியிட்ட சர்மாவின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
பதவி நீட்டிப்பு
இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நியமனங்களுக்கான மந்திரி சபைகள் கூட்டத்துக்கு பின் இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரம்பு மீறிய முடிவு
முன்னாள் வர்த்தகத்துறை செயலாளர் ரீட்டா டியோட்சியா இந்த பதவிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற இருந்த சர்மாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications