ஆதார் எண்ணை வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சர்மாவின் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய சர்மா
அண்மையில் தனது ஆதார் எண்ணை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, முடிந்தால் இதனைப் பயன்படுத்தி தனக்கு பாதகத்தை ஏற்படுத்திக் காட்டுங்கள் என சாவல் விடுத்தார். அடுத்த ஒருசில நிமிடங்களில் அவரின் சாதகத்தையே வெளியிட்டு மூக்கை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவெளியில் ஆதார் எண்ணை வெளியிட்ட சர்மாவின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
பதவி நீட்டிப்பு
இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நியமனங்களுக்கான மந்திரி சபைகள் கூட்டத்துக்கு பின் இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரம்பு மீறிய முடிவு
முன்னாள் வர்த்தகத்துறை செயலாளர் ரீட்டா டியோட்சியா இந்த பதவிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற இருந்த சர்மாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications