இந்தியாவின் மிகப்பெரிய நான்காவது தனியார் வங்கியான எஸ் பேங்க், டிஜிட்டல் கொடுப்பனவில் ஆதிகம் செலுத்தி வருவதை அடிப்படையாகக் கொண்டு, 2018 ஆண்டுக்கான தொழில் நுட்ப திட்ட விருதுக்கு நேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப திட்ட விருது
லண்டனைச் சேர்ந்த தி பேங்கர் என்ற உலகளாவிய நிதி நிறுவனம் எஸ் பேங்கின் தொழில்நுட்ப வளர்ச்சியை அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய எஸ் பேங்கின் தலைமை செயல் அதிகாரி ரானா கபூர், முறைகேடுகளுக்கு வழியில்லாத வகையில் பணப்பரிவர்த்தனைகள் டிஜிடடல் மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர் சேவையில் மேம்படுத்துவதில் பிற வங்கிகளுக்கு முன் உதாரணமாக இருப்பதாகக் கூறினார்.
கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள்
கார்ப்ரேட் வாடிக்கையாளர்களின் நிதி வழங்கல் தொடர்ச்சியைத் தனித்துவமாக மாற்றியுள்ளதாகக் கபூர் கூறினார். பயன்பாடு மற்றும் புதுமைகளை அறிந்து உலகளவில் 200 க்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட டிஜிட்டல் முறையைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications