ஆன்லைன் கேமில் லட்சாதிபதியான சென்னை சிறுவன்- ஆச்சரியப்படுத்தும் செல்போன் செயலி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது இண்டர்நெட் யுகம். நன்மையும், தீமையும் கணினியை கையாளும் நபர்களின் கைகளைப் பொறுத்தே அமையும். ஆயிரக்கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுத்து பலர் கவுரத்துக்காகச் செல்போனை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் சேவையில் உள்ள அரிய வாய்ப்புகளை அறியாமல் பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் இண்டர்நெட் சேவையை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்திய ஒரு இந்தியச் சிறுவன், லட்சாதிபதியாக உருவாகியிருக்கிறான்.

விஹான்- பாரி ரெட்டி தம்பதிகளின் ஒரே மகன் சாய் ரெட்டி. அவனுக்கு வயது 18. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் குடும்பத்துடன் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசித்து வருகிறார்கள். இவர் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு வாரம் 12,300 அமெரிக்க டாலர்களைச் சம்பாதிக்கிறாராம்.

புதிய செயலி பதிவிறக்கம்

புதிய செயலி பதிவிறக்கம்

சாய் ரெட்டிக்கு 6 வயதாக இருக்கும்போது ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்த அவரது அம்மா விஹான், கேம் விளையாடுவது குறித்துக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சாய் ரெட்டி, அயர்ன் டிரேடு என்ற புதிய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளான். டெமோ அக்கவுண்டில் விளையாடத் தொடங்கினான்.

வங்கிக்கணக்கில் டாலர்கள்

வங்கிக்கணக்கில் டாலர்கள்

கேமை சாதுரியமாக விளையாடக் கற்றுக்கொண்ட சாய் ரெட்டிக்கு ஒரு நாள் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவன் அம்மாவின் வங்கி கணக்கில் அயர்ன் டிரேடு நிறுவனம் 1200 டாலர்களைச் செலுத்தியிருந்தது. அம்மா விஹானும், அப்பா பாரி ரெட்டியும் நம்ப மறுத்தார்கள். வங்கிக்கணக்குகளை ஆராயும்போதுதான் அது உண்மை என்று தெரிய வந்தது.

தனியாக வங்கிக்கணக்கு

தனியாக வங்கிக்கணக்கு

ஒருநாள் அயர்ன் டிரேடு பினார் நிறுவனம் சாய் ரெட்டியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, சாய் ரெட்டிக்குத் தனியாக வங்கி கணக்கை தொடங்க வைத்தது. இப்போது சாய்ரெட்டியின் வங்கிக் கணக்கில் ஒரு மணி நேரத்து பல ஆயிரம் ரூபாய்களை டெபாசிட் செய்து வருகிறது

சூதாட்ட அச்சம்

சூதாட்ட அச்சம்

தனது மகனின் ஆன்லைன் விளையாட்டுச் சூதாட்டமாக இருக்குமோ என்று அஞ்சிய அவரது அப்பா, இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது இது சூதாட்டம் இல்லை என்றும், அது ஒரு ஆபத்து இல்லாத ரியல் கரன்சி மார்க்கெட் என்பதும் தெரிய வந்தது.

சந்தைக்கு வந்த வர்த்தகர்

சந்தைக்கு வந்த வர்த்தகர்

இப்போது சாய் ரெட்டி வெற்றிகரமான வர்த்தகராக வளர்ந்து கொண்டிருக்கிறான். இந்தப் புதிய செயலி மூலம் வாரம் ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்களைச் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது. நம்ப முடியாமல் தான் உள்ளது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

18 Year Old Becomes Richest Boy In India Making Money Online

18 Year Old Becomes Richest Boy In India Making Money Online
Story first published: Saturday, August 11, 2018, 12:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X