சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள நிலையான தன்மை, கார்பரேட் நிறுவனங்களின் சிறப்பான வருவாய் அளவீடுகளின் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த 8 நாட்களில் மட்டும் சுமார் 8,500 கோடி ரூபாய் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மட்டும் பங்கு மற்றும் கடன் சந்தையில் சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். மேலும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய சந்தையில் 61,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1-10 காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சுமார் 2,373 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.
அதேபோல் கடன் சந்தையில் 6,208 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மாதத்தில் 1-10 தேதிகளில் சுமார் 8,581 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பங்குச்சந்தையில் பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications