2017-2018-ல் வருமான வரி வசூல் 10.03 லட்சம் கோடியாக அதிகரித்துப் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
2016-2017 -ல் 5.61 கோடி நபர்கள் வருமான வரி செலுத்திய நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 1.31 கோடி நபர்கள் அதிகரித்து 6.92 கோடி நபர்கள் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

2017-2018-ல் 1.06 கோடி நபர்கள் புதியதாக வரி தாக்கல் செய்த நிலையில் 2018-2019-ல் 1.25 கோடி நபர்களைக் கூடுதலாக வருமான வரி செலுத்த வைப்பதை இலக்காக வைத்துள்ளனர். இதுவே வட கிழக்குப் பகுதியில் இருந்து 1.89 லட்சம் நபர்கள் கூடுதலாக வரி செலுத்தியுள்ளனர்.
வட கிழக்குப் பகுதியில் சென்ற ஆண்டு 6,082 கோடி ரூபாய் நேரடி வருமான வரி வசூல் செய்துள்ள நிலையில் இந்த ஆண்டு 7,094 கோடி ரூபாயாக வரி வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2018-2019 ஆண்டில் சென்ற ஆண்டினை விட 17.75 சதவீதம் கூடுதல் என 8,357 கோடி ரூபாய் நேரடி வசூல் பெறுவதை இலக்காக வைத்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications