2017-2018-ல் வருமான வரி வசூல் 10.03 லட்சம் கோடியாக அதிகரித்துப் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளது என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
2016-2017 -ல் 5.61 கோடி நபர்கள் வருமான வரி செலுத்திய நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 1.31 கோடி நபர்கள் அதிகரித்து 6.92 கோடி நபர்கள் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

2017-2018-ல் 1.06 கோடி நபர்கள் புதியதாக வரி தாக்கல் செய்த நிலையில் 2018-2019-ல் 1.25 கோடி நபர்களைக் கூடுதலாக வருமான வரி செலுத்த வைப்பதை இலக்காக வைத்துள்ளனர். இதுவே வட கிழக்குப் பகுதியில் இருந்து 1.89 லட்சம் நபர்கள் கூடுதலாக வரி செலுத்தியுள்ளனர்.
வட கிழக்குப் பகுதியில் சென்ற ஆண்டு 6,082 கோடி ரூபாய் நேரடி வருமான வரி வசூல் செய்துள்ள நிலையில் இந்த ஆண்டு 7,094 கோடி ரூபாயாக வரி வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2018-2019 ஆண்டில் சென்ற ஆண்டினை விட 17.75 சதவீதம் கூடுதல் என 8,357 கோடி ரூபாய் நேரடி வசூல் பெறுவதை இலக்காக வைத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications