Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
For Daily Alerts
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட துபாயினைச் சேர்ந்த லூலூ குழும நிர்வாக இயக்குனரான யூசஃப் அலி எம் ஏ கேரளாவிற்கான நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாயினை அளித்துள்ளார்.
இவருக்குக் கொச்சியிலும் லூலூ என்ற பெயரில் இந்தியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் உள்ளது.
யூசஃப் அலி எம் ஏ-க்கு 62 வயது ஆகும் நிலையில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச் சரிவு, 2014 டி சுனாமி மற்றும் 2013 உத்தர்காண்டு வெள்ளத்தின் போதும் நிதி அளித்து உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
India's largest mall's owner in UAE donates ₹9.5 crore to Kerala
Story first published: Wednesday, August 22, 2018, 16:47 [IST]