இந்திய கடற்படை பயன்பாட்டுக்கு 111 ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு 21 கோடி ரூபாயை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.ஹெலிகாப்டர் உள்ளிட்ட தளவாடங்களைத் தருவிக்க 46,000 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளது.
ஹெலிகாப்டர்கள் & ஆயுதங்கள்
பாதுகாப்புத்துறையின் கையகப்படுத்தும் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 21,000 கோடி ரூபாயில் 111 ஹெலிகாப்டர்கள் மற்றும் இன்னபிற ஆயுதங்களும் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை
இதேபோல 24,879 கோடி ரூபாயில் பாதுகாப்புத்துறைக்குப் பயன்படுத்தப்படும் கொள்முதல் திட்டங்களுக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 150 மில்லி மீட்டர் அளவுள்ள மேம்படுத்தப்பட்ட பீரங்கிகளை வாங்க 3,364 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நடவடிக்கை
இந்திய எல்லைகளில் எதிரி நாட்டுப் படைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவ்வப்போது துப்பாக்கிச் சண்டைகள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஆயுதப்பற்றாக்குறை இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications