புதிய உச்சத்தைத் தொட்ட டீசல் விலை - அத்தியாவசியப் பொருள் விலை உயருமா!

By Sornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலை 78 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் 14 பைசாவும், டீசல் விலையில் 15 பைசாவும் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

ஜூன் 3 ம் தேதிக்குப் பிறகு முதல் முறையாகப் பெட்ரோல் விலையை 78 ரூபாயாகக் கடந்துள்ளது. தற்போது டெல்லியில் ரூ. 78.05 க்கும், மும்பையில் ரூ. 85.47 க்கும் விற்பனையாகிறது.டீசல் விலை லிட்டருக்கு 69 ரூபாய் 61 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளன. மும்பையில் 73ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் மலிவு

டெல்லியில் மலிவு

விற்பனை வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாநிலங்களை விட டெல்லியில் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. கடந்த 13 நாட்களில் டெல்லியில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 91 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

புதிய உச்சம்

புதிய உச்சம்

டீசல் விலை முந்தைய மாதங்களை விட அதிகரித்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 78.43 ரூபாயும், மும்பையில் 86.24 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Today Petrol Diesel Rates Touch New High

Today Petrol Diesel Rates Touch New High
Story first published: Wednesday, August 29, 2018, 12:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X