வங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல் 5 நாட்கள் விடுமுறை என்று செய்திகள் வெளியான நிலையில் நிதி அமைச்சகமானது வெள்ளிக்கிழமை அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளுக்குச் செப்டம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு விடுமுறை என்று பரவி செய்தியில் உன்மை இல்லை என்று செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை மற்றும் செப்டம்பர் 8 இரண்டாவது சனிக்கிழமை மட்டுமே விடுமுறை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் திங்கட்கிழமை செப்டம்பர் 3ம் தேதி சில மாநிலங்களில் மட்டும் ஜென்மாஷ்டமிக்காக விடுமுறை இருக்கும் என்றும் பிற மாநிலங்களில் எப்போது போல வங்கி சேவைகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆர்பிஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் நிலையிலும் வங்கிகள் இயங்கும் என்றும் அதனால் சில பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டாலும் வங்கிகளுக்கு விடுமுறை இருக்காது என்றும் ஏடிஎம் மையங்கள் தடையின்றிச் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications