வங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல் 5 நாட்கள் விடுமுறை என்று செய்திகள் வெளியான நிலையில் நிதி அமைச்சகமானது வெள்ளிக்கிழமை அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளுக்குச் செப்டம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு விடுமுறை என்று பரவி செய்தியில் உன்மை இல்லை என்று செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை மற்றும் செப்டம்பர் 8 இரண்டாவது சனிக்கிழமை மட்டுமே விடுமுறை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் திங்கட்கிழமை செப்டம்பர் 3ம் தேதி சில மாநிலங்களில் மட்டும் ஜென்மாஷ்டமிக்காக விடுமுறை இருக்கும் என்றும் பிற மாநிலங்களில் எப்போது போல வங்கி சேவைகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆர்பிஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் நிலையிலும் வங்கிகள் இயங்கும் என்றும் அதனால் சில பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டாலும் வங்கிகளுக்கு விடுமுறை இருக்காது என்றும் ஏடிஎம் மையங்கள் தடையின்றிச் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications