வணிகர்கள் இ-வே பில் முறையில் மோசடிகள் செய்து வருவதைக் கண்டறிந்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன் பேரில் இனி மோசடி செய்து வரி ஏய்ப்புச் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வணிகர்கள் இ-வே பில்லை புக் செய்த சில மணி நேரங்களில் அதனை வணிகர்கள் ரத்துச் செய்து வருவதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தது.
மோசடி
தினமும் 15 லட்சத்திற்கும் அதிகமான இ-வே பில் உருவாக்கப்பட்டு வந்த நிலையில் அதில் 1 லட்சம் பில்களைத் தொடர்ந்து சில மோசடி வணிகர்கள் ரத்துச் செய்து வந்துள்ளனர்.
உத்தரவு
இதனை அறிந்த மத்திய அரசு தேசிய தகவல் மையம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (ஜிஎஸ்சிடிஎன்) குழுக்களிடம் இது போன்று உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து அடைக்குமாறு உத்தரவிட்டது.
மோசடி பட்டியல்
அதன் படி ஜிஎஸ்டிஎன் அமைப்பு இப்படி மோசடி செய்த சில வணிகர்களின் விவரங்களைக் கண்டறிந்து அவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது.
மத்திய அரசு
இப்படி இ-வே பில் சேவையில் மோசடியில் ஈடுபட்டுள்ள பட்டிலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு அந்த வணிகர்கள் மீது அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இது போன்ற குளறுபடிகள் நடைபெறாத படி ஜிஎஸ்டிஎன் அமைப்பில் மாற்றத்தினையும் கொண்டு வந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications