இந்தியாவில் முன்னணி மற்றும் பழமையான ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் கடந்த 9 வருடம் இல்லாத வகையில் இக்காலாண்டில் அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
இந்தத் திடீர் லாப உயர்விற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் தற்போது ஸ்டீல் விலை அதிகமாக இருப்பதாலும், மத்திய அரசு தொடர்ந்து அறிவிக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தால் நாடு முழுவதும் ஸ்டீல் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் விற்பனை அளவும் அதிகரித்துக் காணப்படுகிறது.

செப்டம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் அளவு 4 மடங்கு உயர்ந்து 3,604 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சந்தை கணிப்புகள் இதன் அளவு 2,610 கோடி ரூபாயாக இருக்கும் என அறிவித்த நிலையில் தற்போது 3,604 கோடி ரூபாய் லாபம் என உச்ச அளவீட்டைப் பதிவு செய்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 34.1 சதவீதம் உயர்ந்து 43,544 கோடி ரூபாய் என மிகப்பெரிய அளவீட்டை தொட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications