மும்பை: ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் வணிக அதிகாரியான சஞ்சய் குமாரினை தலைமை இயக்க அதிகாரியாக நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சஞ்சய் குமார் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் இணைவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விமான நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தகவலின் படி சஞ்சய் குமார் ஏர் ஏசியா இந்தியாவின் வணிகச் செயல்பாடுகளைப் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சுனில் பாஸ்கரன் கீழ் இருந்து பார்த்துக்கொள்ளவார்.
இந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோவின் முன்னாள் ஊழியர் ஏர் ஏசியா இந்தியாவில் பணிக்கு சேருவது மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சஞ்சய் குமார் ஏர் ஷாஹாரா, ராயல் ஏர்லைன்ஸ், ஸ்மைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications