மும்பை: ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் வணிக அதிகாரியான சஞ்சய் குமாரினை தலைமை இயக்க அதிகாரியாக நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சஞ்சய் குமார் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் இணைவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விமான நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தகவலின் படி சஞ்சய் குமார் ஏர் ஏசியா இந்தியாவின் வணிகச் செயல்பாடுகளைப் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சுனில் பாஸ்கரன் கீழ் இருந்து பார்த்துக்கொள்ளவார்.
இந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோவின் முன்னாள் ஊழியர் ஏர் ஏசியா இந்தியாவில் பணிக்கு சேருவது மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சஞ்சய் குமார் ஏர் ஷாஹாரா, ராயல் ஏர்லைன்ஸ், ஸ்மைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications