இந்தியாவில் பணப் பரிவர்த்தனை சேவை வழங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தான் அது குறித்த தரவுகளைச் சேமிக்க வேண்டும் என்ற விதியால் உள்ளூர் பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களுடன் போட்டி போடுவதில் சிக்கல் ஏற்படும் என்று விசா கார்டு நிறுவனம் அச்சம் அடைந்துள்ளது.
ரூபே
இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டிலேயே முழுமையாகத் தொடங்கப்பட்ட பணப் பரிவர்த்தனை சேவைப் பிரிவான ரூபேவால் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்களின் சந்தை பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
விசா மற்றும் மாஸ்டர்
இந்நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் ஆர்பிஐ விதிகளின் படி இந்தியாவிலேயே பரிவர்த்தனி விவரங்களைச் சேமித்து வைக்க வேண்டும் என்றால் தங்களது செலவுகள் அதிகரிக்கும் என்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விசா
விசா நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் பிரச்சனை அல்ல. இதே போன்று சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் வியாட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அந்த நாடுகளின் அரசு அளிக்கும் முக்கியத் துவத்தினால் பாதிப்பினை சந்தித்து வருகிறது.
இந்திய சந்தை
விசா நிறுவனத்திற்கு உலகளவில் இந்திய பணப் பரிவர்த்தனை சந்தை முக்கியமான ஒன்று. தற்போது இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவினால் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் முழுத்தி வருகிறது.
பில்டெஸ்க்
மேலும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளைச் சமாளிக்க விசா நிறுவனம் இந்தியாவின் பில் டெஸ்க் நிறுவனத்தில் மிகப் பெரிய தொகையினை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications