ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகப் பெரிய கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அதன் இண்டிபெண்டண்ட் இயக்குநர் ராஜன் மத்தாய் தனக்குள்ள பிற கடமைகளின் அழுத்தத்தால் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் அளிக்க முடியாத நிலை போன்றவற்றில் சிக்கித் தவித்து வரும் நிலையில் நிறுவனத்தின் மேலிடத்திற்கு மேலும் அதிர்ச்சி ஆகியுள்ளது.
டாடா குழுமம் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்குவது குறித்த பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் இன்னும் கண்டிப்பாக வாங்குவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
"தனக்கான தனிப்பட்ட கடமைகளால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநராக நேரத்தை ஒதுக்க முடியவில்லை, வாரியத்தில் இருந்து ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன்," என்று ராஜன் மத்தாய் தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications