நிதி நெருக்கடியில் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்க நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி முடிவெடுத்துள்ள நிலையில், இதற்கான அனுமதியை காம்பிடிஷன் கமிஷன் அமைப்பிடம் பெற வேண்டும்.

எல்ஐசியின் முடிவை ஆலோசனை செய்த இவ்வமைப்பு, ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகள் வரையில் எல்ஐசி கைப்பற்றலாம் என அறிவித்துள்ளது.
இந்தப் பங்கு கைப்பற்றல் மூலம் எல்ஐசி நிறுவனம் ஐடிபிஐ வங்கியின் வாயிலாக நேரடி வங்கி சேவைகளை மக்களுக்கு வழங்கும் நிலையை அடையும். இதனால் எல்ஐசி நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் புதிய பரிமாணத்தை அடையும்.
அதுமட்டும் அல்லாமல் நிதி நெருக்கடியில் தவிக்கும் ஐடிபிஐ வங்கிக்கு இப்பிரச்சனையில் இருந்து மீண்டு வர மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
இந்நிலையில் எல்ஐசி, ஐடிபிஐ வங்கியின் ஒரு பங்கை 61.73 ரூபாய் விலையில் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி முதல் கைப்பற்ற உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications