தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு அறிவிக்கும் 1 நாளுக்கு முன்பு ஓய்வு பெற்றால் அவர்களுக்கு இதுவரை ஊதிய உயர்வினை அளிக்காமல் இருந்து வந்தது.
தற்போது அதில் திருத்தம் செய்துள்ள தமிழ் நாடு அரசு ஊதிய உயர்வு அறிவிப்பிற்கு 1 நாள் முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் புதிய ஊதிய வரம்புகள் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாகவே தமிழ் நாடு அரசு ஊழியர்கள் சங்கத்திடம் இருந்து இது குறித்துக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் அரசின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தப் புதிய விதிமுறைகள் வரும் காலங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டுமா அல்லது முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் அளிக்கப்படுமா என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
இது மட்டும் இல்லாமல் தமிழ் நாடு அரசு ஊதிய உயர்வு அறிவிப்புக்கு மூன்று மாதத்திற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கும் புதிய விதிமுறைகளின் படி ஊதிய உயர்வு அளிக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற தகவல்களுக்குத் தொடர்ந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தினைப் படித்து வாருங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications