தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு அறிவிக்கும் 1 நாளுக்கு முன்பு ஓய்வு பெற்றால் அவர்களுக்கு இதுவரை ஊதிய உயர்வினை அளிக்காமல் இருந்து வந்தது.
தற்போது அதில் திருத்தம் செய்துள்ள தமிழ் நாடு அரசு ஊதிய உயர்வு அறிவிப்பிற்கு 1 நாள் முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் புதிய ஊதிய வரம்புகள் கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாகவே தமிழ் நாடு அரசு ஊழியர்கள் சங்கத்திடம் இருந்து இது குறித்துக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் அரசின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தப் புதிய விதிமுறைகள் வரும் காலங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டுமா அல்லது முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் அளிக்கப்படுமா என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
இது மட்டும் இல்லாமல் தமிழ் நாடு அரசு ஊதிய உயர்வு அறிவிப்புக்கு மூன்று மாதத்திற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கும் புதிய விதிமுறைகளின் படி ஊதிய உயர்வு அளிக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற தகவல்களுக்குத் தொடர்ந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தினைப் படித்து வாருங்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications