இப்போது நாம் வரி மாதங்களில் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஜனவரி, பிப்ரவரி என எல்லாமே வரி மாதங்கள் தான். நம் சம்பளத்திலேயே பணத்தைப் பிடித்துவிடுகிறார்கள் என்பதால் நமக்கும் வருமான வரித்துறைக்கும் பெரிய தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால் வருமான வரி தனக்கு தோதான தொடர்புகளை தேடிக் கொண்டு தான் இருக்கிறது.இப்போது விளம்பரத்தின் மூலம் வந்திருக்கிறது.
“உங்கள் சொத்துக்களை ஒரு பினாமி பெயரில் வைத்திருந்தாலோ அல்லது உங்கள் பணத்தை பினாமியின் பெயரில் வைத்திருந்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், பிடிபடும் சொத்தில் 25 சதவிகிதம் (அன்றைய சந்தை மதிப்புப் படி) அபராதமாகவும் செலுத்த வேண்டும். அப்படி பினாமி சொத்துக்கள் தடுப்புச் சட்டம் மூலம் இதுவரை ரூ.6900 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என வருமான வரித் துறை விளம்பரம் வாயிலாக அறிவித்திருக்கிறது.
{photo-feature}
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications