இப்போது நாம் வரி மாதங்களில் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஜனவரி, பிப்ரவரி என எல்லாமே வரி மாதங்கள் தான். நம் சம்பளத்திலேயே பணத்தைப் பிடித்துவிடுகிறார்கள் என்பதால் நமக்கும் வருமான வரித்துறைக்கும் பெரிய தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால் வருமான வரி தனக்கு தோதான தொடர்புகளை தேடிக் கொண்டு தான் இருக்கிறது.இப்போது விளம்பரத்தின் மூலம் வந்திருக்கிறது.
“உங்கள் சொத்துக்களை ஒரு பினாமி பெயரில் வைத்திருந்தாலோ அல்லது உங்கள் பணத்தை பினாமியின் பெயரில் வைத்திருந்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், பிடிபடும் சொத்தில் 25 சதவிகிதம் (அன்றைய சந்தை மதிப்புப் படி) அபராதமாகவும் செலுத்த வேண்டும். அப்படி பினாமி சொத்துக்கள் தடுப்புச் சட்டம் மூலம் இதுவரை ரூ.6900 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என வருமான வரித் துறை விளம்பரம் வாயிலாக அறிவித்திருக்கிறது.
{photo-feature}
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications