Budget 2019: பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகள் வெளிவரும்..ஆட்சி முடிய 4 மாதங்கள்தான் இருக்கு: காங்கிரஸ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகள் நிச்சயம் வெளிவரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது. அதாவது தற்போதைய மத்திய ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளது.

Budget 2019: பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகள் வெளிவரும்..ஆட்சி முடிய  4 மாதங்கள்தான் இருக்கு: காங்கிரஸ

இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் திட்டங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பிரபலமான மற்றும் ஜனரஞ்சகமான திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பார்கள்.

இதுவரை பாஜக ஆட்சி தாக்கல் செய்த பட்ஜெட்களில் எந்த வித பொதுப் பயனும் இல்லை. இன்றைய பட்ஜெட்டில் பொய்கள் வெளிவரும். அடுத்த 4 மாதங்களில் திட்டங்களை எப்படி செயல்படுத்துவார்கள்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mallikarjun Kharge says BJP try to introduce populist schemes in the budget

Mallikarjun Kharge says that They (BJP Government) 'll try to introduce populist schemes in the Budget keeping an eye on Lok Sabha polls. Budgets they've presented so far haven’t really benefitted general public.
Story first published: Friday, February 1, 2019, 10:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X