டெல்லி: பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகள் நிச்சயம் வெளிவரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது. அதாவது தற்போதைய மத்திய ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் திட்டங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பிரபலமான மற்றும் ஜனரஞ்சகமான திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பார்கள்.
இதுவரை பாஜக ஆட்சி தாக்கல் செய்த பட்ஜெட்களில் எந்த வித பொதுப் பயனும் இல்லை. இன்றைய பட்ஜெட்டில் பொய்கள் வெளிவரும். அடுத்த 4 மாதங்களில் திட்டங்களை எப்படி செயல்படுத்துவார்கள்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications