சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட்டே இல்லை என்றும் அது ஓட்டுக்கான பட்ஜெட் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ளது. அதற்கு முன் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் இந்தியா தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. பணவீக்கம் 4.4.சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறினார். மேலும் விவசாயிகளுக்கு ரூ. 6000, வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, வீட்டு வாடகைக்கான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, மெகா பென்ஷன் திட்டம் உள்ளிட்டவைகளை அறிவித்துள்ளார்.
இன்னும் 4 மாதங்களில் இந்த திட்டங்களை எப்படி அமல்படுத்த முடியும் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பியுள்ளனர். இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இது இடைக்கால பட்ஜெட் அல்ல, ஓட்டுக்கான பட்ஜெட் ஆகும்.
ஏழைகளுக்கே முன்னுரிமை என்ற காங்கிரஸ் அரசின் அறிவிப்பை அப்படியே காப்பியடித்த இடைக்கால நிதி அமைச்சருக்கு நன்றி என்று சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications