சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட்டே இல்லை என்றும் அது ஓட்டுக்கான பட்ஜெட் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ளது. அதற்கு முன் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் இந்தியா தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. பணவீக்கம் 4.4.சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறினார். மேலும் விவசாயிகளுக்கு ரூ. 6000, வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, வீட்டு வாடகைக்கான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, மெகா பென்ஷன் திட்டம் உள்ளிட்டவைகளை அறிவித்துள்ளார்.
இன்னும் 4 மாதங்களில் இந்த திட்டங்களை எப்படி அமல்படுத்த முடியும் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பியுள்ளனர். இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இது இடைக்கால பட்ஜெட் அல்ல, ஓட்டுக்கான பட்ஜெட் ஆகும்.
ஏழைகளுக்கே முன்னுரிமை என்ற காங்கிரஸ் அரசின் அறிவிப்பை அப்படியே காப்பியடித்த இடைக்கால நிதி அமைச்சருக்கு நன்றி என்று சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications