Budget 2019: நடுத்தர வர்க்கத்தினரை திருப்திப்படுத்துவது இருக்கட்டும்.. நிதிக்கு எங்கு போவது?

டெல்லி: இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் அதற்கான பணம் இருக்கிறதா என்பதே பொருளாதார நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் அம்சங்கள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Budget 2019: நடுத்தர வர்க்கத்தினரை திருப்திப்படுத்துவது இருக்கட்டும்.. நிதிக்கு எங்கு போவது?

ஒரு அரசானது நல்லப் பெயரை எடுக்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளை திருப்திப்படுத்தினால் போதுமானதாகும். அதை கையில் எடுக்க இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் முடிவு செய்துள்ளார்.

அதன்படி விவசாயிகளின் பிரச்சினைகளை கலைவதற்கான திட்டங்களையும் நடுத்தர மக்களுக்காக வருமான வரியில் பல்வேறு சலுகைகளை கொண்டு வரும் திட்டங்களையும் பியூஷ் கோயல் அறிவிப்பார் என தெரிகிறது.

மேலும் இதில் குறைந்தபட்ச வருமானம் அல்லது அடிப்படை வருமானம் உள்ளிட்டவைகளும் அறிவிக்கப்படலாம். என்ன திட்டங்கள் வேண்டுமானாலும் அரசு கொண்டு வரட்டும். ஆனால் அதற்கான நிதி என்பது முக்கியமானதாச்சே என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக பட்ஜெட்கள் ஏழை மக்களை குறிவைத்தே தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அரசு சில லட்சம் கோடிகளை செலவிட வேண்டியது உள்ளது. இதற்கெல்லாம் அரசிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்வியாக நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+