டெல்லி: இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் அதற்கான பணம் இருக்கிறதா என்பதே பொருளாதார நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் அம்சங்கள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அரசானது நல்லப் பெயரை எடுக்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளை திருப்திப்படுத்தினால் போதுமானதாகும். அதை கையில் எடுக்க இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் முடிவு செய்துள்ளார்.
அதன்படி விவசாயிகளின் பிரச்சினைகளை கலைவதற்கான திட்டங்களையும் நடுத்தர மக்களுக்காக வருமான வரியில் பல்வேறு சலுகைகளை கொண்டு வரும் திட்டங்களையும் பியூஷ் கோயல் அறிவிப்பார் என தெரிகிறது.
மேலும் இதில் குறைந்தபட்ச வருமானம் அல்லது அடிப்படை வருமானம் உள்ளிட்டவைகளும் அறிவிக்கப்படலாம். என்ன திட்டங்கள் வேண்டுமானாலும் அரசு கொண்டு வரட்டும். ஆனால் அதற்கான நிதி என்பது முக்கியமானதாச்சே என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பட்ஜெட்கள் ஏழை மக்களை குறிவைத்தே தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அரசு சில லட்சம் கோடிகளை செலவிட வேண்டியது உள்ளது. இதற்கெல்லாம் அரசிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்வியாக நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications