டெல்லி: மத்திய அமைச்சர், பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
பொதுபட்ஜெட்டுடன் சேர்த்தே ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை 2017ம் ஆண்டு, மோடி அரசு கொண்டு வந்தது. இவ்வருடமும் அதே நடைமுறை தொடர்ந்தது.

பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு, ரூ.1.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகை இதுவாகும்.
ஆளில்லாத ரயில்வே கிராசிங் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே கடந்த ஆண்டுதான் விபத்துகள் குறைவாக நடந்த ஆண்டு என்றும், பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ரயில்வே மூலதன ஆதரவு நிதியாக ரூ.64,587 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டத்தால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். முழுக்க இந்திய ரயில் நெட்வொர்க் மூலமாகவே, இந்த ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு பியூஷ் கோயல் அறிவித்தார். புதிய ரயில்கள் குறித்தோ, கட்டண உயர்வு குறித்தோ அவர் தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications