சாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து
சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் சாமானியருக்கான பட்ஜெட் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத ஜிடிபி உள்ளிட்ட அனைத்திலும் ஏறுமுகமாக பாஜக அரசு செய்துள்ளது.

எங்கள் கோரிக்கையையும், தமிழக அரசின் கோரிக்கையையும் ஏற்று மீனவர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானம் வரி செலுத்துபவர்கள் அதிமாக இருப்பதால் இந்த பட்ஜெட், மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்துள்ளது.
ஜிஎஸ்டி- க்கு முன்பு வரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் அதிமாக இருந்தனர். இப்பொழுது வரி செலுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். கம்யூனிஸ்ட்டு மற்றும் பல கட்சிகள் எங்கு குறையிருக்கிறது என தேடி பார்க்கிறார்கள். இது குறை சொல்ல முடியாத பட்ஜெட் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications