சாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து
சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் சாமானியருக்கான பட்ஜெட் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத ஜிடிபி உள்ளிட்ட அனைத்திலும் ஏறுமுகமாக பாஜக அரசு செய்துள்ளது.

எங்கள் கோரிக்கையையும், தமிழக அரசின் கோரிக்கையையும் ஏற்று மீனவர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானம் வரி செலுத்துபவர்கள் அதிமாக இருப்பதால் இந்த பட்ஜெட், மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்துள்ளது.
ஜிஎஸ்டி- க்கு முன்பு வரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் அதிமாக இருந்தனர். இப்பொழுது வரி செலுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். கம்யூனிஸ்ட்டு மற்றும் பல கட்சிகள் எங்கு குறையிருக்கிறது என தேடி பார்க்கிறார்கள். இது குறை சொல்ல முடியாத பட்ஜெட் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications