பிப்ரவரி 01, 2019 அன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆதார் நிறுவனத்துக்கு Unique Identification Authority of India (UIDAI) 2019 - 20 நிதி ஆண்டுக்கு 1,227 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கிறது.
இதற்கு முந்தைய ஆண்டு அதாவது நடப்பு நிதி ஆண்டுக்கு (2018 - 19) ஆதார் அமைப்புக்கு 1,345 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது. இதைக் குறித்து Unique Identification Authority of India (UIDAI) அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் வருவாய்த் துறை செயலர் அஜன் பூஷன் பாண்டேவைக் கேட்ட போது பட்டும் படாமல் பேசுகிறார்.

"நாங்கள் கேட்டிருக்கு நிதியைத் தான் கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு பழைய கணிணிகள் போன்ற ஹார்ட்வேர்களை மாற்றி விட்டு புதிய ஹார்டுவேர்களை வாங்குவது போன்ற அன்றாட செலவுகள் தான் இருக்கின்றன. அதைத் தான் கணக்கிட்டு நிதி அமைச்சகத்துக்கு கொடுத்தோம். நிதி அமைச்சக மும் எங்களுக்குத் தேவையான முழு நிதியையும் கொடுத்திருக்கிறது." என பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
இப்போது மீண்டும் ஆதார் ஒரு புதிய சட்டத்தை மக்களவையில் கொண்டு வந்திருக்கிறது அதன் படி மக்கள் தங்கள் பயோமெட்ரிக் ஐடிக்களை விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கலாம். அப்படி விருப்பம் இல்லை என்றால் மக்கள் தங்கள் பயோமெட்ரிக்குகளை ஆதார் டேட்டா பேஸில் இருந்து அழித்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் தான் ஆதார் அடிப்படையாக வைத்து வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது மற்றும் மொபைல் போன்களுக்கான சிம் கார்டுகளை கொடுப்பது போன்றவைகள் தடை செய்யப்பட்டது. ஆனால் இன்னும் விருப்பத்தின் அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம் என புதிய சட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது ஆதார் அமைப்பு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications