மத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி உடல்நலம் குன்றிய காரணத்தால் அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார், சுமார் 1 மாத காலத்திற்கு அமெரிக்காவிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய காட்டாயம் இருந்த காரணத்தால் தற்காலிகமாக நிதியமைச்சர் பதவியில் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக இடைக்காலப் பட்ஜெட்டையும் பியூஷ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் தன் நிதியமைச்சர் பதவியை ஏற்றுப் பணிகளைத் துவங்கியுள்ளார். இதுகுறித்துக் கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமரின் கோரிக்கைக்கு ஏற்ப அருண் ஜேட்லி அவர்களுக்கு நிதி அமைச்சகமும், நிறுவன விவகாரத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலின் மூலம் 38 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள சம்பவத்தைக் கண்டித்து நரேந்திர மோடி தலைமையில் நடந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்திலும் அருண் ஜேட்லி கலந்துகொண்டார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications