டெல்லி: 2008-ம் ஆண்டுகளில் 55 பில்லியன் டாலர் மதிப்போடு உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அனில் அம்பானி இன்று ஒரு கடன்காரனின் கடனைக் கூட அடைக்க வழி இல்லாமல் தவித்து வருகிறார்.
2008-ம் ஆண்டில் சுமார் 55 பில்லியன் டாலர் சொத்து வைத்திருந்த அதே அனில் அம்பானியின் சொத்து இன்று வெறும் 300 மில்லியன் டாலராக சரிந்திருக்கிறது.
அனில் அம்பானி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த 550 கோடி ரூபாயும் எரிக்ஸன் நிறுவனம், ஆர்காம் நிறுவனத்துக்கு வழங்கிய பராமரிப்பு சேவைகளுக்கான காசு தான். ஆனால் இன்று வரை வழங்க முடியாமல் தவித்து வருகிறார் அனில் அம்பானி.
கடனாளி பணம்
அனில் அம்பானி தான் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதாகச் சொல்லி பல முறை கால அவகாசம் கேட்டும் ஒழுங்காக பணத்தைக் கொடுக்கவில்லை என்பதால் நீதிமன்றப் படியேறியது எரிக்ஸன் நிறுவனம்.
கண்டனம்
ஒரு பக்கம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காததற்காக மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். மறு பக்கம் தனக்கு வர வேண்டிய வருமான வரிச் சலுகைத் தொகைகள் மற்றும் ரீஃபண்டுகளை, கடன் கொடுத்த நிறுவனங்கள் எடுத்துக் கொண்டார்கள்.
வேண்டாம்
கடன் கொடுத்த நிறுவனங்கள் எடுத்துக் கொண்ட 2600 கோடி ரூபாய் தொகையை ஆர்காம் நிறுவனத்துக்கு மீண்டும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என கீழ் நீதிமன்றங்கள் தீர்பளித்திருக்கிறார்கள்.
ஜெயில்
இதெல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, நாளைக்குள் சொன்ன படி 550 கோடி ரூபாயை எரிக்ஸன் நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்றால் அனில் அம்பானி ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.
அனிலுக்கு வீழ்ச்சி
ஒரு பக்கம் முகேஷ் அம்பானி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தால், அனில் அம்பானிக்கோ தன் கடன் காரர்களை சமாளிக்கவே திண்டாடிக் கொண்டிருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications