லண்டன்: பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டு வியாபாரிகள் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலரைப் பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த ஊழல் தொடர்பாக நீரவ் மோடி மீது இந்தியாவில் பல்வேறு விசாரணை அமைப்புகள் வழக்குகளைத் தொடுத்தன. இந்த வழக்குகளுக்கு ஒரு தீர்வு வருவதற்கு முன்பே, சிலரின் உதவியோடு நீரவ் மோடி இந்தியாவை விட்டே தப்பி விட்டார்.

அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு சட்டப் படி எடுத்தது. சமீபத்தில் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அந்த கைதுக்கு வாரண்டைக் கூட கொடுத்தது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம். மார்ச் 20, 2019 அன்று அதே வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இப்பொது வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கம் போல ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறாராம். ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்து சிறையில் அடைத்துவிட்டார்களாம்.
அவரது நீதிமன்றக் காவல், வரும் மார்ச் 29, 2019 அன்றோடு முடிகிறது. அன்றைய தினம் நீரவ் மோடியை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்படுவாராம். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போவதாக நீரவ் மோடி தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்.
வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடியின் இரண்டாம் கட்ட விசாரணையை, விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்நாட் நடத்த இருக்கிறாராம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications