டெல்லி : வாடிக்கையாளர்களை பற்றி அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி (KYC) பற்றிய விதிமுறைகளை மீறியதாக, நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக அபராதம் (FINES) விதித்துள்ளது.
ஆமாங்க.. நடப்பு கணக்குகளை திறப்பதற்காக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு 1.75 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

அதிலும் பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, யூகோ உள்ளிட்ட வங்கிகளுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், இதில் கார்ப்பரேஷன் வங்கிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாயும் அபராத தொகையாக செலுத்துமாறும் கூறியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
கே.ஒய்.சி பற்றிய விதிமுறைகள், பணமோசடி தடுப்பு தர நிலைகள் மற்றும் நடப்பு கணக்கு திறப்பது போன்றவற்றின் சில விதிமுறைகள் அடிப்படையில், விதிமுறைகளை மீறிய இந்த நான்கு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதோடு தவறுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்ததை அடுத்து தான், மேற்கன்ட நான்கு வங்கிகளில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறியப்பட்டது என்கிறது ரிசர்வ் வங்கி.
அதோடு இந்த நான்கு வங்கிகளுக்கும் அபாராதம் விதிக்கப்பட்டதோடு, ரிசர்வ் வங்கி நோட்டீஸூம் அனுப்பியுள்ளது. மேலும் அதற்கான காரணத்தையும் அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வாராக்கடனால் முடங்கியுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு இது பெருத்த அடியாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதோடு வருகிற ஜூலை 5ம் தேதி நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலை செய்ய உள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இப்படி ஒரு அபராதம் கொடுத்திருப்பது வங்கி வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications