டெல்லி : மோடி இரண்டாவது முறையாக, பெரும்பான்மையான இடத்தை பிடித்து ஆட்சிக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். இது மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ,உருவாக்கிய நிலையில் ஒரு வழியாக தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்ஜெட் மக்களின் நலனையும், அதோடு வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்ட பட்ஜெட் எனவும் புகழாரம் சூட்டியுள்ளாராம்.

நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிலும் இது முதல் பெண் முழு நேர நிதியமைச்சர் என்ற முறையில் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக, பிரதமர் மோடி முன்னர் இலக்கு வைத்திருந்த 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைவதற்காக பல திட்டங்களை வைத்துள்ளதாகவும், அதோடு நடப்பு நிதியாண்டில் 3 டிரில்லியன் டாலராகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், என அனைவரையும் மனதில் வைக்கப்பட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் விதமாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் மோடி புகழாரம் செய்துள்ளார்.
அதோடு மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தவுள்ள ஒரே நாடு ஒரே அட்டை மூலமாக பயணிக்கும் திட்டங்கள் குறித்தும், அதோடு டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்துவோருக்கு எந்த கட்டணமும் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது எல்லாவற்றையும் விட இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான தண்ணீர் வசதி செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications