பெங்களுரு : இந்திய அரசின் வாராக்கடன் ஜூலை 5 தேதியோடு முடிவடைந்த காலத்தில் 66,793 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 5ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில், இந்திய அரசு மத்திய வங்கியில் கிட்டதட்ட 66,793 கோடி ரூபாய் வாராக்கடனை (9.73 பில்லியன் டாலர் ) வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இதற்கு முந்தைய வாரத்தில் 6,596 கோடி ரூபாய் வாராக் கடன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே மாநில அரசுகளின் வாராக்கடன் ஜூலை 5ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் 5,566 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே இதற்கு முந்தைய வாரத்தில் 1,661 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் General Govt. Liabilities கடந்த 2013 - 2014ம் ஆண்டில் ரூ.75,34,356 கோடியாக இருந்தது, கடந்த 2014 - 2015ல் ரூ.94,39,242 கோடியாக அதிகரித்தது. இது 2015 - 2016ல் 1,02,91,537 கோடியாகவும், இது 2017 - 2018ல் ரூ.1,14,47,005 கோடியாக அதிகரித்துள்ளது.
இது இப்படி எனில் வங்கிகளின் வாராக்கடன் கடந்த 10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி வாராக்கடன் களை வங்கிகள் ரத்து செய்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 80 சதவிகிதம் வாராக்கடன் கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளின் வாராக்கடன் வங்கிகளுக்கு பிரச்சனையை கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், இந்திய பொருளாதாரத்திற்கே சவால் விடும் நிலைக்கு தள்ளுப்படுகின்றன.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications