டெல்லி : பண்டிகை காலங்களில் கார்களுக்கான நுகர்வோர் சலுகைகள் உச்சத்தை எட்டியுள்ளன. ஆனால் இந்த சலுகையை அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்றும், மாருதி சுசூகி இந்தியாவின் மூத்த அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.
பல்வேறு மாடல்களில் ரொக்க தள்ளுபடிகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்களை வழங்கும் இந்த நிறுவனம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் விற்பனை 18 - 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சந்தையை புதுபிக்கவும் விற்பனையை அதிகரிக்கவும் சந்தையை புதுபிக்க நாங்கள் தெளிவாக முயற்சித்தோம். ஆனால் இதற்காக நாங்கள் எல்லா நேரங்களிலும் உயர் மட்ட விளம்பரங்களை கொண்டிருக்க முடியாது. இவை நிலையானவை அல்ல.
எனவே முன்னோக்கிச் செல்வது சலுகைகளின் அடிப்படையில் சரிவு ஏற்படும் என்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நிர்வாக இயக்குனர் என்றும் வாஸ்தவா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தற்போதைய மாத விற்பனையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் என்றும் நிறுவனம் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
இது நவராத்திரி காலத்தில் அக்டோபர் முதல் வாரத்தில், முன்பதிவு என்பது சில்லறை விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக இருந்தன என்றும் ஸ்ரீ வாஸ்தவா கூறியுள்ளார்.
குறிப்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் எஸ் பிரஸ்ஸோ 10,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது என்றும் ஸ்ரீ வாஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் எஸ் பிரஸ்ஸோ 10,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுளது என்றும் ஸ்ரீ வாஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிஎஸ் 4 ரக கார்களை நிறுத்தியுள்ளதாகவும், இது பி.எஸ் 6 ரக கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த தூண்டுதல் இல்லாதிருந்தால் ஒரு ஏற்றம் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் காண வேண்டும், இது அடுத்த சில மாதங்களில் தெளிவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றும், இதன் பின்னரே வாகனத்தின் அதிர்ஷ்டத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து இன்னும் உறுதியான அறிக்கைகளை நாங்கள் தீர்வு செய்ய முடியும் என்றும் ஸ்ரீ வாஸ்தவா கூறியுள்ளார்.
தற்போது கிராமப்புறங்களில் சந்தைகளின் தேவை மற்றும் சிறந்த பருவமழையால் மேம்படும் என்றும் நேர்மறையான கருத்து நிலவி வருகிறது, இதனால் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications