டெல்லி: கடந்த சில நாட்களாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் காரசார விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு தான் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன், ஆளும் பாஜகவை விமர்சிக்கும் வகையில் தன் கருத்துக்களை பதிவுச் செய்தார்.

அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில், நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் "இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் மோசமான காலமாக இருந்தது, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ஆர்பிஐ வங்கியின் ஆளுநராக இருந்த காலகட்டம் தான்" என தன் கருத்தைப் பதிவு செய்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில், என்ன தவறு நடந்தது என்பதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காங்கிரஸ் காலத்தில் ஒரு ஃபோன் கால் மூலம் அரசு வங்கிகள் கடன் கொடுத்தது போல் இப்போது கடன்கள் வழங்கப்படுவது இல்லை. நாங்கள் க்ரோனி கேப்பிட்டலிசத்தை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த எல்லா பிரச்னைகளையும், சிக்கல்களையும் பாஜக அரசு தான் சரி செய்து கொண்டிருக்கிறது. அதோடு கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது" என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில், என்ன தவறு நடந்தது என்பதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காங்கிரஸ் காலத்தில் ஒரு ஃபோன் கால் மூலம் அரசு வங்கிகள் கடன் கொடுத்தது போல் இப்போது கடன்கள் வழங்கப்படுவது இல்லை. நாங்கள் க்ரோனி கேப்பிட்டலிசத்தை ஆதரிக்கவில்லை. கங்கிரஸ் ஆட்சியில் நடந்த எல்லா பிரச்னைகளையும், சிக்கல்களையும் பாஜக அரசு தான் சரி செய்து கொண்டிருக்கிறது. அதோடு கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது" என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
அதோடு இனி வருங்காலங்களில், அரசு வெளிப்படையாக கொண்டு வர இருக்கும் பொருளாதார கொள்கைகளால், இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்த்து எடுக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications