மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி விரைவில் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 4% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த பல செய்திகள் வலம் வந்து கொண்டுள்ள நிலையில், எப்போது வரும் என்பது ,மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு அதிகரிப்பு செய்யலாம்?
ஆக எதிர்பார்ப்பினை போல அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் 42% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னதாக 38% ஆக இருந்தது. முன்னதாக கடந்த செப்டம்பர் 2022ல் டிஏ விகிதமானது அதிகரிக்கப்பட்டது. இந்த விகிதமானது தற்போது மூன்று விதமான அறிவிப்புகளுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஏ நிலுவை
இதில் அகவிலைப்படி அதிகரிப்பு, பிட்மென்ட் பாக்டர் அதிகரிப்பு மற்றும் 18 மாத டிஏ நிலுவை என மூன்றும் இந்த அறிவிப்பின் போது அறிவிக்கப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. குறிப்பாக மார்ச் 15ம் ஆன இன்று அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டிஏ அதிகரிக்க திட்டம்
ஆனால் இன்று இதுவரையில் இது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் விரைவில் இது குறித்தான அறிவிப்பு என்பது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 4% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நிலுவைத் தொகை
மார்ச் 31 முதல், ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியமும் கிடைக்கலாம். ஆக ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான பணமும் நிலுவைத் தொகையாக ஊழியர்களின் கணக்கில் வந்து சேரலாம். இவற்றோடு கொரோனா தொற்று காரணமாக 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை முடங்கிய அகவிலைப்படியின் அரியர் தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆக விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications