கொரோனா காலத்தில் சொந்த வீடு கனவை நினைவாக்கிய மும்பை மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூலை 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் என்சிஆர் பகுதியில் 21,750 வீடுகளும், மும்பை மெட்ரோபொலிடன் பகுதியில் 47,140 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா காலத்தில் சொந்த வீடு கனவை நினைவாக்கிய மும்பை மக்கள்..!

இந்த இடைப்பட்ட காலத்தில் வீடுகளை வாங்கியுள்ள 85 சதவீதம் பேர் முதல் முறையாக வீடு வாங்கியவர்கள். அதாவது முதல் முறையாகச் சொந்த வீடு வாங்கியவர்கள்.

இந்திய மக்களுக்குச் சொந்த வீடு என்பது எப்போதுமே ஒரு வாழ்நாள் கனவு தான், இப்படி இருக்கையில் இந்தக் கொரோனா லாக்டவுன் காலத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அறிவித்த அதிரடி ஆஃபர்கள், வங்கிகளில் அடுத்தடுத்துக் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் சாமானிய மக்களுக்குச் சொந்த வீடு வாங்க பெரிய அளவில் உதவியுள்ளது.

500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 31 சதவீதம் அதிகரிப்பு.. மக்களே உஷாரா இருங்க..! 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 31 சதவீதம் அதிகரிப்பு.. மக்களே உஷாரா இருங்க..!

இதுமட்டும் அல்லாமல் என்சிஆர் பகுதியில் வீடு வாங்கிய செய்யப்பட்ட 15 சதவீதம் பேரும், மும்பை மெட்ரோபொலிடன் பகுதியில் வீடு வாங்கிய 65 சதவீதம் பேரும் சிறிய வீட்டில் இருந்து பெரிய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

கொரோனா மூலம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் ஊழியர்களுக்கு work from home, குழந்தைகளுக்கு இணைய வழியில் கல்வி என மாறிய காரணத்தால் எவ்விதமான பிரச்சனையுமின்றி மக்கள் புதிய வீடுகளுக்குத் தொலைவு என்றாலும் வாங்கியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: real estate ncr
English summary

85% buyers in NCR bought 1st home post pandemic: Report

85% buyers in NCR bought 1st home post pandemic: Report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X