சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையை முடிந்ததுள்ளது. ஒட்டுமொத்த பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துள்ளது, செபி ஆகஸ்ட் 14 ஆம் தேதி 15 நாள் அவகாசம் கேட்ட நிலையில் தற்போது அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையை முடித்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் குறிப்பிட்டு அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான ஓட்டையே போட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து செமி விசாரித்து வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தின் மக்கள் அதிகப்படியான முதலீட்டை இழந்துள்ளாதால் மக்களின் முதலீட்டை அடிப்படை காரணிகளாக வைத்து சுப்ரீம் கோப்ட் செபியின் விசாரணையின் போக்கை மாற்றியது.
இது மட்டும் அல்லாமல் செபியின் விசாரணையின் போக்கு, முடிவுகள் ஆகியவற்றை கணிக்க சிறப்பு குழுவையும் சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இந்த நிலையில் செபியின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி இன்று அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையின் அறிக்கைய சமர்ப்பித்துள்ளது, இந்த அறிக்கையில் செபி எதை கண்டுப்படித்துள்ளது என்பதை பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் செபியின் விசாரணை அறிக்கையின் படி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் செபியின் முந்தைய மனு மற்றும் இந்த அறிக்கை என அனைத்தையும் முன்பு திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 29 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications