அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையை பங்குசந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி முடித்து ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி 24 பரிமாற்றத்தில் 22 பரிமாற்றங்களின் விசாரணையை முடித்து அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது. இந்த விசாரணை அறிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்க இருக்கும் காரணத்தால் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த சில தகவல்களை ரெயூட்டர்ஸ் வெளியிட்டு உள்ளது.
செபி அமைப்பு தனது விசாரணையில் எதை கண்டுப்படித்துள்ளது என்பதை பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டுமே தெரிவித்துள்ளது. முழுமையான விபரம் இன்று நடக்கும் சுப்ரீம் கோர்ட் விசாரணையில் தெரிய வரும்.

இந்த நிலையில் ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை செபியின் விசாரணையில் அதானி குழுமம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் செபிக்கு அளிக்க வேண்டிய தகவல்களில் விதிமீறல்களையும், வெளிநாட்டு நிறுவனங்களில் இருக்கும் பங்கு விபரம் குறித்தும் மறைத்துள்ளதை கண்டுப்படித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத 2 அதிகாரிகள் தெரிவித்ததாக ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
விசாரணையின் இறுதியில் அதானி குழுமம் செய்த இந்த விதிமீறல்களுக்கு அதிகப்படியாக பணமாக அபராதம் விதிக்கப்படுமே தவிர பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்படாது என எதிர்பார்ப்பதாக பெயர் வெளியிட விரும்பாத 2 அதிகாரிகள் தெரிவித்ததாக ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் குறித்து செபியின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இன்று செபி அறிக்கை மீது விசாரணை நடக்க உள்ளது, ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அதிகப்படியாக 1 கோடி ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications