ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்க.. சாமானியர்களுக்கு ஏற்ற 3 புதிய பிளான்கள்..!
தொலைத் தொடர்பு துறையில் சமீபத்திய காலமாகவே நிறுவனங்கள் அடிக்கடி திடீரென கட்டண அதிகரிப்புகளை செய்து வருகின்றன.
அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் இந்த கட்டணங்கள் உயர்வு, மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சாமானியர்களை அதிகம் பாதிக்கும் விஷயங்கள் நடந்து வருவது கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications