தீபாவளி கொண்டாட்டத்தில் அக்‌ஷதா மூர்த்தி அணிந்திருந்த கந்தபெருண்டா நெக்லஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் அவரும் அவரது குடும்பத்தினரும் தீபாவளியைக் கொண்டாடிய போட்டோ இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இதைத் தாண்டி அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஒரு நெக்லஸ் பற்றித் தான் மொத்த இந்தியாவும் பேசி வருகிறது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி இருவரும் தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது ரிஷி சுனக் பதவியேற்றி நாளில் இருந்து அவரது வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் வைத்து புரிந்துகொண்டோம். ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் இந்திய பணத்திலும் பல கோயில்களுக்குச் சென்றனர்.

தீபாவளி கொண்டாட்டத்தில் அக்‌ஷதா மூர்த்தி அணிந்திருந்த கந்தபெருண்டா நெக்லஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

இன்த நிலையில் இந்து மக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளியின் போது குடும்பத்துடன் கொண்டாடியது மட்டும் அல்லாமல் அக்ஷதா மூர்த்தி மற்றும் இரு பிள்ளைகளும் இந்திய உடையில் தீபத்தை ஏற்றி கொண்டாடினர்.

இப்போது அக்ஷதா மூர்த்தி நீல நிற சேலையில் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவின் மகிமையை உலகளவில் கொண்டு சேர்க்கும் விதமாக ஒரு நெக்லஸ் அணிந்திருந்தார். இந்தப் புகைப்படம் தான் தற்போது மொத்த கர்நாடக மக்களும் பேசி வருகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டத்தில் அக்‌ஷதா மூர்த்தி அணிந்திருந்த கந்தபெருண்டா நெக்லஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

இங்கிலாந்தின் முதல் பெண்மணியான அக்ஷதா மூர்த்தி மைசூரு பட்டுப் புடவை மற்றும் கந்தபெருண்டா நெக்லஸ்-ஐ அணிந்திருந்தார். கந்தபெருண்டா அல்லது பேருண்டா என்பது இந்து புராணங்களில் இரண்டு தலைகள் கொண்ட பறவை மற்றும் இது விஷ்ணுவின் வடிவமாகக் கருதப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டத்தில் அக்‌ஷதா மூர்த்தி அணிந்திருந்த கந்தபெருண்டா நெக்லஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்தக் கந்தபெருண்டா தென்னிந்தியாவைக் குறிப்பாக அக்ஷதாவின் சொந்த மாநிலமான கர்நாடகாவை ஆண்ட பல பேரரசுகளின் அதிகாரப்பூர்வ சின்னமாகப் பயன்படுத்தினர். மேலும் இது கர்நாடக அரசின் சின்னமாகவும் இருக்கிறது. கர்நாடக மாநில பெருமையைத் தற்போது பிரிட்டன் அதிகாரத்தின் உச்சத்தில் அடைந்துள்ளது எனப் பலரும் பெருமையாகப் பேசி வருகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டத்தில் அக்‌ஷதா மூர்த்தி அணிந்திருந்த கந்தபெருண்டா நெக்லஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் தீபாவளி கொண்டாட்டத்தில் பல அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கலந்துக்கொண்டனர். இவருவரின் சந்திப்பின் போது அமைச்சர் ஜெய்சங்கர் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் மற்றும் விநாயகர் சிலை ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+