மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமைப்பை அமல்படுத்திய பிறகும் பல பொருட்களின் மீது செஸ், சர்சார்ஜ் என ஆகியவற்றின் மூலம் அதிகளவிலான வரியை வசூலித்து வருகிறது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் கூட அக்ரி இன்பரா செஸ் என்ற புதிய வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் வரி வருமானத்தில் செஸ், சர்சார்ஜ்-ன் ஆதிக்கம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

2011-12 நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த வரி வசூல் அளவீட்டில் செஸ் மற்றும் சர்சார்ஜ் வாயிலான வருமானம் வெறும் 10.4 சதவீதம் மட்டுமே, ஆனால் தற்போது 2020-21ஆம் நிதியாண்டில் இதன் அளவீடு 19.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் செஸ் மற்றும் சர்சார்ஜ் வாயிலான வருமான வரி வசூல் அளவீடு சுமார் 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பைனான்ஸ் கமிஷன் கட்டமைப்பில் செஸ் மற்றும் சர்சார்ஜ் ஆகியவற்றை மத்திய அரசு தான் வசூல் செய்கிறது. இதில் மாநில அரசுக்கான உரிமை எதுவும் இல்லை. இந்தக் கட்டமைப்பின் மூலம் வரி வசூலில் மாநில அரசுக்கான உரிமை பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதன் மூலம் 15வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையில் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரி பகிர்மான அளவீட்டை அதிகரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications