இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் GIG ஊழியர்களின் தேவையும், சேவையும் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது.
இப்படியிருக்கும் நிலையில் வேலைவாய்ப்பு கிடைக்காத பலர் தற்போது போதுமான வருமானத்தை ஈட்ட ஓரே நேரத்தில் பல வேலைகள் செய்வது என்பது முன்பெல்லாம் கடினமான இருந்தாலும், இன்றைய இண்டர்நெட் உலகில் மிகவும் எளிதானது.
இப்படித் தான் சென்னையில் ஒருவர் ஓரே நேரத்தில் ஸ்விக்கி, ரேபிடோ, டன்சோ நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
சென்னை
சென்னையில் ஒரு பெண் தனது ரேபிடோ டிரைவர் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளை எவ்வாறு செய்கிறார் என்பதை லிங்கிடுன் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இவருடைய பதிவுக்கு ஓரே நாளில் 9600 லைக்குகள், 283 கமெண்ட் குவிந்துள்ளது.
ஸ்வேதா சங்கர்
ஸ்வேதா சங்கர் என்பவர் ரேபிடோ என்ற பைக் டாக்ஸி ஆப் மூலம் சவாரி செய்ய முன்பதிவு செய்திருந்தார். இப்போது ஸ்வேதா-வை பிக் செய்ய வந்த ரேடிபோ டிரைவர் ஸ்விக்கி யூனிபார்ம் அணிந்து, டன்சோ நிறுவன பே கொண்டு வந்ததைப் பார்த்துள்ளார் ஸ்வேதா.
ரேபிடோ சவாரி
இதுகுறித்து ஸ்வேதா சங்கர் செய்த பதிவில் "நேற்று ரேபிடோ-வில் சவாரி செய்தேன். ஓட்டுநர் அண்ணா ஸ்விக்கி யூனிஃபார்ம் அணிந்து டன்ஸோ பையை வைத்திருப்பதைப் பார்த்தேன். அவர் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு இந்திய ஸ்டார்ட்-அப்களில் வேலை செய்கிறார் என அறிந்துகொண்டேன் எனப் பதிவிட்டு உள்ளார்.
கிக் ஊழியர்கள்
இந்தியாவின் முக்கியத் தூண் ஆக மாறி வரும் கிக் ஊழியர்கள் தற்போது ஓரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான நிறுவனத்தில் பணியாற்றி நேரத்தை வீணாக்காமல் குறுகிய காலத்தில் அதிகப்படியான டிரிப் முடித்து அதிகப் பணத்தைச் சம்பாதித்து வருகின்றனர்.
e-shram தளம்
இப்பிரிவு ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்க நிறுவனங்களும் சரி, அரசும் சரி பல உதவிகளைச் செய்து வருகிறது. இப்பிரிவு ஊழியர்களுக்காக e-shram தளத்தை உருவாக்கி 2 லட்சம் ரூபாய் வரையிலான விபத்துக் காப்பீட்டை Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) திட்டத்தின் வாயிலாக இலவச பாதுகாப்பு அளிக்கிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications