சென்னை மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சக மனிதர்கள் ஆர்வமாக முன்வந்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. குறிப்பாகப் படகுகளை வைத்திருக்கும் மக்கள் தானாக முன்வந்து தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களை எவ்விதமான பண உதவியும் எதிர்பார்க்காமல் காப்பாற்றி வருகின்றனர்.
திங்கட்கிழமை மாலையில் இருந்து டிவிட்டரில் பலர் பெரிய வாகனங்களை யாரேனும் வைத்துள்ளீர்களா..?, உணவளிக்கவும், மீட்புப் பணிக்கான பெட்ரோல் செலவுகளை ஏற்றுக்கொள்ளத் தயார் எனக் கோரிக்கைகள் பறந்து வருகிறது. அரசின் உதவிகள் வருவதற்குள் உணவு, மீட்பு பணிகளுக்காக மக்கள் வேகமாகக் களத்தில் இறங்கினர்.

தண்ணீர் மார்பு அளவுக்கு உயர்ந்த இடத்தில் தற்போது படகு மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் பல அமைச்சர்கள் டிவிட்டர் வாயிலாக மீட்பு கோரிக்கைகளை ஏற்று மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற உதவி செய்துவருகின்றனர்.
An Instagram post from Chennai that was forwarded to me… A sighting of an amphibious creature… pic.twitter.com/pYIl2bZ2kj
— anand mahindra (@anandmahindra) December 5, 2023
இந்த நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் தனது நிறுவனத்தின் பெருமைமிக்கத் தயாரிப்பான மஹிந்திரா தார் கார் சென்னை மழைநீர் தேங்கிய இடத்தில் பயணிக்கும் வீடியோவை பதிவிட்டு மெய்சிலிர்த்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் விரும்பும் வாகனமாக இருக்கும் மஹிந்திரா தார் 4 வீல் ட்ரைவ் திறன் கொண்டதாக இருந்தாலும் இன்ஜின் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் இருந்தாலும் இயங்கும் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோ வாயிலாகச் சென்னை மக்கள் மத்தியில் மஹிந்திரா தார் வாகனம் கூடுதலாகப் பிரபலம் அடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications