உலகளாவிய முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசென்ட், தனது ஊழியர்களுக்குப் பல மாதங்களை ஒத்திவைத்து வந்த வேரியபிள் பே தொகையை அதன் சிஇஓ ரவிக்குமார் கூறியது போல் இந்த மார்ச் மாதம் முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் செயல்படும் பல முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் வேரியபிள் பே தொகையை நிறுத்தி வைத்தும், குறைக்கப்பட்டும் வழங்கி வருகிறது.
ஆனால் காக்னிசென்ட் தாமதம் ஆனாலும் அதிகப்படியான தொகையை அளித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. வேரியபிள் பே தொகையைப் பெறத் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல்களை நிறுவனம் அனுப்பி வருகிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, ஊழியர்களுக்கு காக்னிசென்ட் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையில் சுமார் 85 முதல் 115 சதவீதம் வரை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் இந்த வேரியபிள் பே பெற தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வேரியபிள் பே தொகை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஊழியர்களின் கணக்கிற்கு டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டின் சம்பள விநியோக அட்டவணைகளுக்கு ஏற்ப சம்பளத்துடன் வேரியபிள் பே வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள ஈமெயில் அடிப்படையில் பார்த்ததால் தற்போது கொடுக்கப்பட்டு உள்ள வேரியபிள் பே தொகை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தாக, காக்னிசென்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த தகவல்களையும் கொடுத்துள்ளது. ஒவ்வொரு ஊழியரின் செயல்திறன், தகுதி, பதவி அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு சம்பள உயர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications