இந்தியாவின் கப்பல் படையை மேம்படுத்தும் வகையில் புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களைச் சுமார் 43,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் டிபென்ஸ் அக்வசிஷன் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளதன் வாயிலாகத் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பி-75 இந்தியா என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கத் தேவையான தரவுகள் அடங்கிய Request for Proposal (RFP) அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
மேலும் இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களில் என்ன இருக்கும், எப்படி இருக்கும், தேவையானவை என்ன என்பதை இந்தியக் கடற்படையும், பாதுகாப்பு அமைச்சகமும் தீர்மானிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையின் இந்த முடிவு இந்தியச் சீன எல்லை பிரச்சனைக்கு எடுக்கப்படு உள்ளதாலும், நாட்டில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் 43,000 கோடி ரூபாய் அளவிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications