தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை சந்தைகளில் இதுவரை 3.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு வர்த்தகத்தை பதிவு செய்துள்ளதாக வர்த்தகர்களின் அமைப்பான CAIT திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் கோவர்தன் பூஜா, பய்யா தூஜ், சத் பூஜா மற்றும் துளசி விழா போன்ற பண்டிகைகள் வட இந்தியாவில் இன்னும் கொண்டாடப்படவில்லை, இதன் மூலம் 50,000 கோடி மதிப்பிலான கூடுதல் வர்த்தகத்தை ஈர்க்கும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது.

மேலும் செவ்வாய்க்கிழமை தான் நாட்டின் பல மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால்ல 4.75 முதல் 5.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் ரீடைல் சந்தையில் பதிவாகும் என கணிக்கப்படுகிறது.
குறிப்பாக, இந்த தீபாவளிக்கு கிட்டத்தட்ட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டு இந்திய தயாரிப்புகள் மட்டுமே மக்களால் விற்கப்பட்டன மற்றும் வாங்கப்பட்டன இது முக்கியமான விஷயம் என்றும் CAIT அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
சிஏஐடியின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், தீபாவளி பண்டிகைக் காலத்தில் சீனப் பொருட்கள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை இழந்துள்ளன என்ற முக்கியமான புள்ளிவிபரத்தை வெளியிட்டு உள்ளார்.
மேலும் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில் முந்தைய ஆண்டுகளில், சீன தயாரிப்புகள் தீபாவளி பண்டிகை விற்பனையில் கிட்டத்தட்ட 70 சதவீத சந்தையை ஆக்கிரமித்திருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் உள்ளூர் பொருட்களுக்கு அதிகளவில் விற்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications