இந்திய பேமெண்ட் சந்தையில் கூகுள் பே, போன் பே ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, வங்கிகள் தூங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் கொள்கை வடிவமைப்பாளர்கள் நிதியியல் ஆதார கண்ணோட்டத்தில் இதை கட்டாயம் பார்க்க வேண்டும் என கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டாக் InFinity Forum கூட்டத்தில் பேசியுள்ளார்.
பேமெண்ட் சந்தை
இந்திய பேமெண்ட் சந்தையில் இந்திய வங்கிகள் மிகவும் பின்தங்கியுள்ளது. யூபிஐ பேமெண்ட் பிரிவிலும் கூகுள் பே மற்றும் வால்மார்ட்-ன் போன்பே சேவைகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் 85 சதவீத சந்தையை கைப்பற்றியுள்ளது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி
இது இந்திய வங்கிகள் விழித்துக்கொள்ளும் நேரம், இல்லையெனில் இந்தியாவின் பெரிய அளவிலான வங்கி வர்த்தகம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும். இந்த பிரச்சனையை நாட்டின் கொள்கை வடிவமைப்பாளர்கள் முக்கியமான பிரச்சனையாக கருதி ஆய்வு செய்ய வேண்டும் என கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார்.
வருமானம் இல்லை
இந்த பேமெண்ட் சேவைக்கு வருமானம் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில் 2 -3 நிறுவனங்கள் மட்டுமே இதில் அதிகப்படியான ஆதிக்கத்தை தெலுத்தி வருகிறது. ஆனால் கன்ஸ்யூமர் பின்டெக் நிறுவனங்கள் நிதித்துறையை தாண்டி மிகப்பெரிய நுகர்வோர் வருமானம் ஈட்டும் வர்த்தக மாடல்களை வைத்துள்ளது என கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டாக் இக்கூட்டத்தில் பேசினார்.
வங்கி ஒழுங்குமுறை சட்டம்
ஆனால் வங்கி ஒழுங்குமுறை சட்ட பிரிவு 6 கீழ் வங்கிகள் நிதித்துறை அல்லாத சேவைகளை அளிக்க கூடாது என விதி உள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது, பின்டெக் சேவை நிறுவனங்கள் மத்தியில் எல்லை கோடு போட வேண்டும். இதேவேளையில் இந்திய வங்கிகளுக்கு இதனால் financial stability பெரும் பிரச்சனையாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications