இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் கடந்த 3 வருடங்களாக அளித்து வந்த வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துவிட்டு அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு நிறுவனங்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அட்ரிஷன் விகிதம்
குறிப்பாகக் கட்டாயமாக அலுவலகம் வர வேண்டும் என அறிவித்துள்ள நிறுவனங்களில் ஆகஸ்ட் மாதம் அட்ரிஷன் விகிதம் 29 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது, இதேபோல ஹைப்ரிட் மற்றும் ரிமோர்ட் வொர்க் சலுகையை அளிக்கும் நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் 19 சதவீதமாக உள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 90 சதவீத நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்தது, வெறும் 9 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ரிமோர்ட் வொர்க் சலுகை அல்லது ஹைபிரிட் மாடலை கடைப்பிடிக்க ஒப்புதல் அளித்தது என Aon என்னும் ஹெச்ஆர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
700 நிறுவனங்கள்
சுமார் 700 நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் ஜனவரி மாதம் 48 சதவீதம் நிறுவனங்கள் மட்டுமே ஹைப்ரிட் மாடலை பின்பற்றியது, இதுவே ஆகஸ்ட் மாதத்தில் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
பெப்சிகோ, RPG குரூப், மெர்சிடீஸ் பென்ஸ், டெக் மஹிந்திரா, மாருதி சுசூகி போன்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அலுவலகம் வர flexible approach-ஐ கையில் எடுத்துள்ளது. ஆனால் ஐடி துறையில் இது மொத்தமாக மாறியுள்ளது, முன்லைட்டிங் காரணமாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ளது.
உற்பத்தி துறை
உற்பத்தி துறையில் இருக்கும் பல நிறுவனங்கள் தற்போது நேரடியாக அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ள ஊழியர்களைத் தவிர, அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் சேவை அளிக்கப்பட்டு உள்ளது.
ராஜினாமா
ஆனால் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ள நிறுவனங்களில் வேலையை விட்டு வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது பொதுவாக அனைத்து துறையிலும் இகுக்கும் முக்கியப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications